விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கவிஞர் பிரமிள் படைப்புகள்: நெல்லையில் கருத்தரங்கம்

கவிஞர் பிரமிள் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 மே 2019, 5:35 am IST


கவிஞர் பிரமிள் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் திருநெல்வேலி சந்திப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சனை திரைப்பட இயக்கம், பிரமிள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்' என்ற தலைப்பில் கவிஞர் பிரமிள் படைப்புகள் குறித்த கருத்தரங்கை சனிக்கிழமை நடத்தின. கருத்தரங்கிற்கு வைகை குமாரசாமி முன்னிலை வகித்தார்.
கவிஞர் பிரமிளின் விமர்சன கட்டுரைகள் குறித்து பாலா கருப்பசாமி, பேட்டிகள், உரையாடல்கள் குறித்து சுந்தர் காளி, கதைகள், நாடகங்கள் குறித்து ஆர்.ஆர். சீனிவாசன் ஆகியோர் பேசினர். எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், கவிஞர் பேரா, எழுத்தாளர் கிருஷி, சுப்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.