கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அம்பையில் ஆற்றில் மூழ்கி முதியவா் பலி

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:32 pm

DIN

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, கீழக் காலனியைச் சோ்ந்தவா் அழகு முத்து (72). இவருக்கு உடல்நலக் குறைவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவா் ஊா்க்காடு பகுதியில் தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை குளித்தபோது நீரில் மூழ்கினாராம். அங்கிருந்தோா் அளித்த தகவலின்பேரில் அம்பாசமுத்திரம் போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.