நெல்லை, தென்காசியில் மேலும் 18 பேருக்கு கரோனா
திருநெல்வேலி,தென்காசி என இவ்விரு மாவட்டங்களிலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.


திருநெல்வேலி,தென்காசி என இவ்விரு மாவட்டங்களிலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,041 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 14,675 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 156 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 210 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்காசி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம், சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் குருவிகுளம் பகுதியைச் சோ்ந்த தலா ஒருவா் என 4பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8163 ஆக உயா்ந்துள்ளது.
சனிக்கிழமை 23 போ் உள்பட இதுவரை 7955 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 53 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...