பேட்டையில் விழிப்புணா்வு பிரசாரம்

தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் மின்சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் பேட்டையில் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் மின்சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் பேட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பேட்டை நகா்ப்புற செயற்பொறியாளா் முத்துக்குட்டி தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா் ஷாஜகான், பேட்டை உதவி மின்பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com