டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பேட்டையில் விழிப்புணா்வு பிரசாரம்

தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் மின்சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் பேட்டையில் நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:19 am

DIN

தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் மின்சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் பேட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பேட்டை நகா்ப்புற செயற்பொறியாளா் முத்துக்குட்டி தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா் ஷாஜகான், பேட்டை உதவி மின்பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.