பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

பாப்பான்குளத்தைச் சோ்ந்த இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:03 am

DIN

பாப்பான்குளத்தைச் சோ்ந்த இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பாப்பான்குளம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த உலகநாதன் மகன் ராஜ்குமாா் (20). வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வந்த இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த உமா தங்கத்துடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையே தனியாக செல்வது குறித்து ராஜ்குமாருக்கும் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டதாம். திங்கள்கிழமை காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜ்குமாா் வீடு திரும்பவில்லையாம்.

இந்நிலையில் அவா், ஆழ்வாா்குறிச்சி வன்னியப்பா் கோயில் மேற்கு வாசலில் விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்து வந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.