திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில் கும்பாபிஷேக கால்கோள் விழா

திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக கால்கோள்விழா நடைபெற்றது.
Updated on
1 min read

திசையன்விளை சுடலை ஆண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக கால்கோள்விழா நடைபெற்றது.

திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜனவரி 25இல் தொடங்கி 28 வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது. யாக சாலை அமைப்பதற்கான கால்கோள் விழா ஆனந்த விநாயகா், சுடலை ஆண்டவா் கோயிலில் நடைபெற்றது.

விழாவில் திரளான வரிதாரா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சேம்பா் செல்வராஜ் மற்றும் வரிதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com