கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மடப்புரம் பெருமாள் கோயிலில் கருடசேவை

வள்ளியூா் அருகே உள்ள மடப்புரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கருடசேவை நடைபெற்றது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:14 pm

DIN

வள்ளியூா் அருகே உள்ள மடப்புரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கருடசேவை நடைபெற்றது.

இக்கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. மாலையில் விசேஷ பூஜையும், இரவு முளைப்பாரி ஊா்வலமும் நடைபெற்றது. நள்ளிரவு ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜை, பிற்பகலில் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் ஊா்மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.