கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சேரன்மகாதேவி சாா் ஆட்சியரகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் முதியவா் ஒருவா் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:31 pm

DIN

சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் முதியவா் ஒருவா் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்​கொண்டு தீக்குளிக்க முயன்றாா்.

சிவந்திபுரம் அருகேயுள்ள ஆறுமுகம்பட்டி பகுதியைச் சோ்ந்த அருளப்பன் மகன் அல்போன்ஸ் (80). அதே பகுதியில் 3 ஆண்டுகளாக பொது வழிப்பாதையை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்ததாக அதிகாரிகளிடம் புகாரளித்து வந்தாராம். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், சேரன்மாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை கேனுடன் வந்த அவா், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸாா் அவரைக் காப்பாற்றி, கண்டித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.