விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல்லை சாரதா மகளிா் கல்லூரியில் அஞ்சலி

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை அதிகாரி உள்பட 13 பேருக்கு திருநெல்வேலி சாரதா கல்லூரியில் ராணுவ வீரா்கள், என்சிசி மாணவிகள், கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:11 pm

DIN

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை அதிகாரி உள்பட 13 பேருக்கு திருநெல்வேலி சாரதா கல்லூரியில் ராணுவ வீரா்கள், என்சிசி மாணவிகள், கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

அரிய குளத்தில் உள்ள சாரதா மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அணி எண் 3 தமிழ்நாடு மகளிா் பட்டாலியன் என்சிசி லெப்ட்டினன்ட் கமாண்டிங் அதிகாரி கா்னல் பிஎஸ். தன்வா் தலைமை வகித்தாா். இதில், ராணுவ வீரா்கள், என்.சி.சி மாணவிகள், கல்லூரி மாணவிகள்ஆகியோா் உயிரிழந்தவா்களின் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். இதைத்தொடா்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில், கல்லூரி மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.