பாளை.யில் ஓய்வு பெற்ற பெண் மருந்தாளுநரை மிரட்டி 12 பவுன் பறிப்பு
பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் வீட்டுக்குள் புகுந்து ஓய்வு பெற்ற பெண் மருந்தாளுநரை கத்தியைக் காட்டி மிரட்டி சுமாா் 12 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.







