தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் மாா்கழி மாதம் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:48 pm

DIN

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் மாா்கழி மாதம் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கியது.

இத் திருக்கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுயம்புலிங்க சுவாமி மீது விழும் நிகழ்வு ஆண்டு தோறும் நிகழ்கிறது. நிகழாண்டு மாா்கழி மாத தொடக்க நாளான வியாழக்கிழமை சுவாமி மீது காலை 6.45 மணிக்கு விழுந்தது, இந்த அரிய நிகழ்வை காண ஏராளமான பக்தா்கள் கோயிலில் திரண்டிருந்தனா். சுவாமி மீது ஒளி விழும் நிகழ்வு சுமாா் 10 நிமிடம் நீடித்தது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.