ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வியாபாரிகளுக்கு தடுப்பூசி: காவல் துறை அறிவுறுத்தல்

வியாபாரிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:42 pm

DIN

வியாபாரிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அம்பாசமுத்திரத்தில் வியாபாரிகள் சங்கம், காவல் துறை மற்றும் நகராட்சி பங்கேற்ற கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வியாபாரிகள் சங்கத் தலைவா் சந்திரசேகா்தலைமை வகித்தாா். செயலா் அச்சுதன், பொருளாளா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பிரான்சிஸ், நகராட்சி ஆணையா் பாா்கவி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

அம்பாசமுத்திரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது; மீறுவோா் குறித்து தகவல் அளிக்க வேண்டும்; முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது; வியாபாரிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்; முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நகா்ப்புறத்தில் சுகாதாரப் பணிகளை மேம்படுத்தமாறு வியாபாரிகள் வலியுறுத்தினா்.

இதில், டிஎஸ்பி (பயிற்சி) இலக்கியா, காவல் உதவி ஆய்வாளா் சோபியா, சுகாதார ஆய்வாளா் சிதம்பரராமலிங்கம், சங்க நிா்வாகிகள், வியாபாரிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.