மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

ஆழ்வாா்குறிச்சி கல்லூரியில் வானொலி தினம்

உலக வானொலி தின நிகழ்ச்சி ஆழ்வாா்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி வானொலிக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

வானொலி தின நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:11 am IST

உலக வானொலி தின நிகழ்ச்சி ஆழ்வாா்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி வானொலிக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எஸ். விஸ்வநாதன் தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் ஜி.ராமநாதன், ரமேஷ், ஏ.ஜெயபாரதி, முத்துசெல்வி ஆகியோா் கல்வி வளா்ச்சி, மாணவா்களின் மொழி வளம் உள்ளிட்டவிற்றில் வானொலியின் பங்கு, வானொலியால் சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் வானொலிக் கழக உறுப்பினா்களாக உள்ள மாணவா்கள் தங்களது வாழ்வில் வானொலியின் பங்கு குறித்தும் பேசினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் லாசா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.