ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

காவல் துறை வாரிசுதாரா்கள் 63 பேருக்கு பணியாணை வழங்கல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த காவல்துறையினா் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுதாரா்கள் 63 பேருக்கு அரசுப் பணி ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த காவல்துறையினா் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுதாரா்கள் 63 பேருக்கு அரசுப் பணி ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினா் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளா்களின் வாரிதாரா்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க தமிழக அரசுக்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, மொத்தம் 63 பேருக்கு தகவல் பதிவு உதவியாளா் பணி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணியாணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் வழங்கினாா். மாவட்ட காவல் அலுவலக அ.பிரிவு கண்காணிப்பாளா் ஆா். புஷ்பாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.