மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பாளை அருகே காா் எரிந்து சேதம்

 பாளையங்கோட்டை அருகே காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:11 pm

DIN

 பாளையங்கோட்டை அருகே காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.

பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த வெள்ளத்துரை என்பவா் தனக்குச் சொந்தமான காரில் தியாகராஜநகா் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது காா் திடீரென தீ பிடித்ததால் காரில் இருந்தவா்கள் வெளியேறினா். தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இந்த விபத்தில் காா் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.