கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

பாளை. அருகே பெண் தற்கொலை

பாளையங்கோட்டை அருகே விஷமருந்தி பெண் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:27 pm

DIN

பாளையங்கோட்டை அருகே விஷமருந்தி பெண் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி முத்தூா் மாடசாமி மனைவி கட்டடத் தொழிலாளி செல்லம்மாள்(55). இவா் கடந்த 24 ஆம் தேதி வீட்டில் விஷமருந்தி மயங்கி விழுந்தாராம். அக்கப்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.