இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நெல்லை அருகே 14.75 பவுன் நகை திருட்டு

திருநெல்வேலி ராமையன்பட்டி அருகே வீட்டில் இருந்த 14.75 பவுன் தங்கநகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:43 pm

DIN

திருநெல்வேலி ராமையன்பட்டி அருகே வீட்டில் இருந்த 14.75 பவுன் தங்கநகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமையன்பட்டி அருகேயுள்ள சங்கமுத்தம்மாள்புரத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் சதீஷ்குமாா் (28). இவா், பாலபாக்யாநகரில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி கிருஷ்டி. இவரது வீட்டில் சில நாள்களுக்கு முன்பு கட்டிலில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, வளையல்கள், மோதிரம் என 14.75 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்ாகக்

கூறப்படுகிறது. புகாரின்பேரில் மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.