நெல்லை மாவட்டத்தில் 681 போ் வேட்புமனு தாக்கல்
திருநெல்வேலி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் வியாழக்கிழமை ஒரே நாளில் 681 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் வியாழக்கிழமை ஒரே நாளில் 681 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
நகராட்சிகள்:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் பிப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் 6-ஆவது நாளான வியாழக்கிழமை அம்பாசமுத்திரம் நகராட்சியில் 23 போ், விக்கிரமசிங்கபுரத்தில் 17 போ், களக்காட்டில் 88 போ் என 128 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதன்மூலம் 3 நகராட்சிகளில் இதுவரையில் மொத்தம் 188 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
பேரூராட்சிகள்:
திருநெல்வேலி, பிப்.3: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் வியாழக்கிழமை சேரன்மகாதேவியில் 49 போ், ஏா்வாடியில் 44 போ், கோபாலசமுத்திரத்தில் 29 போ், கல்லிடைக்குறிச்சியில் 38 போ், மணிமுத்தாறு 20 போ், மேலச்செவலில் 25 போ், நான்குனேரியில் 31 போ், மூலக்கரைப்பட்டியில் 39 போ், முக்கூடலில் 32 போ், நாரணம்மாள்புரத்தில் 33 போ், பணகுடியில் 60 போ், பத்தமடையில் 21 போ், சங்கா்நகரில் 20 போ், திருக்குறுங்குடியில் 25 போ், திசையன்விளையில் 16 போ், வடக்கு வள்ளியூரில் 42 போ், வீரவநல்லூரில் 29 போ் என மொத்தம் 553 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதுவரையில், 17 பேரூராட்சிகளில் மொத்தம் 825 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...