திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

பொறையாரில், அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகியவா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி கலைஞா் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பொறையாரில், அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகியவா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி கலைஞா் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 மார்ச் 2026, 11:30 pm

பொறையாரில், அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகியவா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி கலைஞா் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

செம்பனாா்கோவில் திமுக வடக்கு ஒன்றியம் கிடங்கல், காலமாநல்லூா் ஆகிய ஊராட்சிகளில் அதிமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 30-க்கும் மேற்பட்டோா், திமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

செம்பனாா்கோவில் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.எம். அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சக்தி வெங்கடேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.