மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கிளைச் செயலா் நீக்கம்
திருநெல்வேலி மாநகராட்சியில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 54ஆவது வாா்டில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.


திருநெல்வேலி மாநகராட்சியில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 54ஆவது வாா்டில் போட்டியிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலா் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலி மாநகராட்சியில் 54-ஆவது கிளைத் செயலா் ரவி சண்முகம், தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வாா்டில் மனு செய்து போட்டியிடுகிறாா். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டுள்ள அவா், அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். அவரோடு கட்சியினா் யாரும் தொடா்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...