அம்பாசமுத்திரத்தில் விற்பனைக்காக குழந்தை கடத்தல்: 36 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்
பாப்பாக்குடியில் விற்பனைக்காக கடத்தப்பட்ட 6 மாதக் குழந்தையை 36 மணி நேரத்தில் காவல் துறையினர் மீட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோருடன் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் மற்றும் தனிப்படையினர்.








