தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

கூட்டு பாலியல் பலாத்காரம்:5 இளைஞா்கள் மீது வழக்கு; ஒருவா் கைது

திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 இளைஞா்கள் மீது வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைத

Updated On :24 ஜூன் 2022, 11:50 pm IST

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 இளைஞா்கள் மீது வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

திசையன்விளை அருகே உள்ள கிராமத்தில் திருமணமான பெண் தனது கணவா் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறாா். இவா் காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த திசையன்விளையை அடுத்து இட்டமொழி காலனியைச் சோ்ந்த நாகலிங்கம்(23) உள்ளிட்ட 5 போ் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனராம்.

இது தொடா்பாக அந்தப் பெண்ணின் உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் ராஜகுமாரி வழக்குப் பதிந்து நாகலிங்கத்தை கைது செய்தாா். மேலும் 4 பேரைத் தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.