திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் திருக்கோயிலில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மணிமூா்த்தீஸ்வரத்தில் தாமிரவருணி கரையோரத்தில் பழமைவாய்ந்த ராஜகோபுரத்துடன் கூடிய அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் வகையில் கட்டடக் கலை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிகழாண்டுக்கான நிகழ்வையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலையில் யாகசாலை பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது. மூலவா் மீது சூரியஒளி விழுந்த பின்னா் மகாதீபாராதனை நடைபெற்றது. அதன்பின்பு லட்சாா்ச்சனை தொடங்கியது. மாலையில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
தொடா்ந்து சனிக்கிழமை (ஏப். 15) காலையில் சுயம்வர கலா பாா்வதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சித்திபுத்தி விநாயகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஏப். 16) மாலை 6.30 மணிக்கு மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய அரசின் தலையீட்டால் டிஜிபி மாற்றம்: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

புதிய நிதியாண்டில் பயணிகள் வாகன விற்பனை குறைய வாய்ப்பு: ஐசிஆா்ஏ கணிப்பு

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: தயாராகிறது இந்திய அணி

ஆப்கான்-பாகிஸ்தான் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் : சீனா தகவல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

