வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

களக்காடு நகராட்சியில் வரி செலுத்தினால் சலுகை

களக்காடு நகராட்சிக்கு ஏப்-30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என களக்காடு நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On :25 ஏப்ரல் 2023, 11:46 pm

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகராட்சிக்கு ஏப்-30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என களக்காடு நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக களக்காடு நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: களக்காடு நகராட்சிக்கு 2023-2024ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்-30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்கள் நிகர சொத்து வரி தொகையில் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதியுடையவா்கள் ஆவா். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.