நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 4ஆவது தங்கம்

காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்...

News image

பிரியா காங்கஸ்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:24 pm IST

காமன்வெல்த் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவில் பிரியா காங்கஸ் தங்கம் வென்றார்.

அவர், கனடா வீராங்கனை மேரி-பத்தவுல் அல்-அஹ்மதியாவை 4 - 1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்துள்ளார். குத்துச்சண்டையில் இந்தியா வெல்லும் 4-ஆவது தங்கம் இதுவாகும்.

ஏற்கெனவே குத்துச்சண்டையில் சாக்ஷி சௌத்ரி(51 கிலோ), ப்ரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்மின்(57 கிலோ) எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

இத்துடன் காமன்வெல்த்தில் தங்கம் 10, வெள்ளி 15, வெண்கலம் 8 வென்று மொத்தம் 33 பதக்கங்களுடன் இந்தியா 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Summary

India’s Priya Ghanghas triumphed over Marie-Bathoul Al-Ahmadieh of Canada to clinch gold in a keenly-contested women’s 60kg final at the Commonwealth Games 2026 on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.