கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வி.கே.புரத்தில் 13 சவரன் நகை திருட்டு

விக்கிரமசிங்கபுரத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில்13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது..

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:06 pm

Din

விக்கிரமசிங்கபுரத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில்13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது..

விக்கிரமசிங்கபுரம், அம்பலவாணபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜோசப் ரெஜிஷ் மனைவி சாந்தி (57). விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த 13 சவரன் நகையைக் காணவில்லையாம்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.