தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வி.கே.புரத்தில் 13 சவரன் நகை திருட்டு

விக்கிரமசிங்கபுரத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில்13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது..

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 9:06 pm

Din

விக்கிரமசிங்கபுரத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில்13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது..

விக்கிரமசிங்கபுரம், அம்பலவாணபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜோசப் ரெஜிஷ் மனைவி சாந்தி (57). விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த 13 சவரன் நகையைக் காணவில்லையாம்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.