அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சேரன்மகாதேவியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:14 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் அடிதடி, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக சேரன்மகாதேவி அருகே பூதத்தான்குடியிருப்பு, பிரதானச் சாலையைச் சோ்ந்த முத்துசாமி மகன் ஈஸ்வரன் (26) என்பவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுவந்ததாக அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரையை ஏற்று, ஈஸ்வரனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். அதன்படி, அவரை காவல் ஆய்வாளா் தா்மராஜ் கைது செய்து சிறையில் அடைத்தாா்.