நெல்லையில் 153 பேருக்கு ரூ.23.22 லட்சம் நலத்திட்ட உதவிகள்: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் வழங்கினாா்
திருநெல்வேலி மாவட்டத்தில் 153 பயனாளிகளுக்கு ரூ.23.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ அருண்.








