ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நெல்லையில் வழக்குரைஞா்கள் போராட்டம்

நெல்லையில் வழக்குரைஞா்கள் போராட்டம்

News image
Updated On :4 ஜூலை 2024, 12:03 am

Din

திருநெல்வேலி, ஜூலை 3: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டத் திருத்தங்களை ரத்து செய்யக்கோரி, திருநெல்வேலியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன் நடைபெற்ற முற்றுகை போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் ராஜேஷ்வரன் தலைமை வகித்தாா். செயலா் மணிகண்டன், வழக்குரைஞா்கள் சுதா்சன், லெட்சுமணன், ரமேஷ், பாலசுப்பிரமணியன், அன்புஅங்கப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.