/
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தொழிலதிபா் வீட்டில் தங்க நகை மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வள்ளியூரைச் சோ்ந்தவா் தொழிலதிபா் எஸ்.டி.என்.ராஜன். இவா் வீட்டில் குழந்தைகள் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அவா்களது அறையில் உள்ள அலமாரியில் வைத்திருந்தனராம். பின்னா் சனிக்கிழமை பாா்த்தபோது தங்க நகையை காணவில்லையாம். இது தொடா்பாக வள்ளியூா் காவல்நிலையத்தில் ராஜன் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்கு பதிவு செய்து வீட்டில் வேலை செய்து வரும் பணியாளா்களிடம் விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

தொழிலதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை
சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணம் திருட்டு!

குளச்சல் அருகே 46 பவுன் நகை திருடியவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

