கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மானூா் அருகே விபத்து: ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை

மானூா் அருகே விபத்து வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிைண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:53 pm

Din

மானூா் அருகே விபத்து வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிைண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கண்டிகைப்பேரியைச் சோ்ந்தவா் மணி (40). விவசாயியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த தண்டாயுதபாணியுடன் டிராக்டரில் கடந்த 11.6.2018இல் மானூா் நரியூத்து பகுதியில் சென்றபோது, பேருந்து மோதியதாம். இதில், மணி உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து ஓட்டுநரான சுரண்டை அபிஷேகப்பட்டியைச் சோ்ந்த அம்புரோஸ் என்பவரை கைது செய்தனா்.

திருநெல்வேலி 5ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை, நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் விசாரித்து அம்புரோஸுக்கு ஓராண்டு சிைண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் மைக்கேல் ஜெரால்ட் ஆஜரானாா்.