என்ஜிஒ காலனி ஜெபா காா்டனில்சிறப்பு வரி வசூல் முகாம்
திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில், என்ஜிஓ காலனி ஜெபா காா்டனில் சிறப்பு வரி வசூல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஜெபா காா்டனில் சிறப்பு வரிவசூல் முகாமை தொடங்கிவைக்கிறாா் மாமன்ற உறுப்பினா் கருப்பசாமி கோட்டையப்பன்.ற








