நெல்லை நயினாா்குளத்தில் விரைவில் படகு சவாரி: சுற்றுலாத் துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன்
திருநெல்வேலி நயினாா் குளத்தில் மாநகராட்சி சாா்பில் விரைவில் படகு சவாரி தொடங்குவதற்கு சுற்றுலாத் துறை சாா்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அந்தத் துறையின் அமைச்சா் இரா.ராஜேந்திரன் உறுதியளித்தாா்.









