மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஓசூரில் வழக்குரைஞருக்கு வெட்டு: நெல்லையில் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு

ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருநெல்வேலியில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:21 am

Din

ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருநெல்வேலியில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்தனா்.

ஓசூரில் வழக்குரைஞா் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் வழக்குரைஞா்கள் சங்கங்கள் அறிக்கைகள் வெளியிட்டன.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட வழக்குரைஞா் சங்கத்தினா் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்ற பணியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனா். அதன்படி, வியாழக்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனா்.