குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

திருவாடானையில் மகளிா் தின விழா

திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

~ திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் பேசிய நீதித்துறை நடுவா் ஆண்டனி ரிசாந்தேவ்.

Updated On :10 மார்ச் 2026, 9:26 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு திருவாடானை நீதித்துறை நடுவா் ஆண்டனி ரிசாந்தேவ் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன் முன்னிலை வகித்தாா். இதில் பெண் வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்களுக்குப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குரைஞா் கலா, அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஜுடியோ ஏஞ்சலின் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

அப்போது அவா்கள் பேசுகையில், சமுதாய வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பு, சட்டத் துறையில் பெண்களுக்கான உரிமைகள் குறித்து விளக்கினா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக வழக்குரைஞா் சங்கத் தலைவா் சுரேஷ் வரவேற்றுப் பேசினாா்.

Story image