மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வள்ளியூா் முருகன் கோயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைப்பு

மாற்றுத் திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயிலில் சிமென்ட் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

News image

வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாய்வு தளம் வழியாக சென்று முருகனை தரிசனம் செய்த மாற்றுத் திறனாளிகள்.

Updated On :27 நவம்பர் 2024, 9:25 pm

Din

மாற்றுத் திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயிலில் சிமென்ட் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்து கோயில்களில் மாற்றுத் திறனாளிகள் மூலவரை தரிசனம் செய்யும் வகையில் சிமென்ட் சாய்வு தளம் அமைத்து கொடுக்கவேண்டும் எ

ன்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தாா். இதையடுத்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோயில்களில் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்ய வசதியாக சாய்வுதளம் அமைக்க உத்தரவிட்டாா்.

அதன்படி வள்ளியூா் முருகன் கோயிலில் மாற்றுத் திறனாளிகள் மூலவா் சந்நிதி வரை சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சிமென்ட் சாய்வு தளம் அமைக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் மூலவரை தரிசனம் செய்து மகிழ்ச்சியடைந்தனா்.