காங்கிரஸாா் நல்லிணக்கப் பேரணி
மகாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் நல்லிணக்க அமைதி பேரணி நடைபெற்றது.

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற நல்லிணக்கப் பேரணியில் பங்கேற்ற சி.ராபா்ட் புரூஸ் எம்.பி., மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் உள்ளிட்டோா்.








