பாளை.யில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்: ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
பாளையங்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டத்தில் பேகிறாா் மாநிலத் தலைவா் மணிநந்தன்.







