மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மேலப்பாளையம் குப்பைத் தொட்டியில் ஆண் சிசு மீட்பு

மேலப்பாளையத்தில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஆண் சிசு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:59 am

Din

மேலப்பாளையத்தில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஆண் சிசு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

மேலப்பாளையம் ராஜாநகா் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் பச்சிளம் ஆண்குழந்தை சடலமாகக் கிடந்ததாம். இதுகுறித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மேலப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா், அந்தச் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில் குழந்தையின் சடலத்தை வீசிச்சென்றது யாா் என்பது குறித்து அறிய அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகிறாா்கள்.