பாளை. தசரா விழாவில் 11 சப்பரங்கள் வீதியுலா
பாளையங்கோட்டையில் தசரா திருவிழாவையொட்டி வியாழக்கிழமை அதிகாலையில் 11 சப்பரங்களில் அம்மன்கள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பாளையங்கோட்டை ராமசாமி கோயில் திடலில் தசராவின் முதல்நாளான வியாழக்கிழமை அணிவகுத்து நின்ற சப்பரங்கள்.








