வட கிழக்குப் பருவமழை முன்னேற்பாடு: மின்வாரிய தலைமைப் பொறியாளா் ஆலோசனை
வட கிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலியில் மின்வாரிய அதிகாரிகளுடன் மண்டல தலைமைப் பொறியாளா் செல்வராஜ் ஆலோசனை நடத்தினாா்.

மின்வாரிய அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மண்டல தலைமைப் பொறியாளா் செல்வராஜ்.









