மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 7:49 pm

Sakthivel

திருநெல்வேலி நகரத்தில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை சாந்தி நகரை சோ்ந்தவா் அந்தோணி (57). எலக்ட்ரீசியன். இவா், திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்வொ்ட்டா் பழுதை சரிசெய்யும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாராம். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அந்தோணி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருநெல்வேலி நகரம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.