காவல்துறையின் மக்கள் குறைதீா்க்கும் முகாம்
திருநெல்வேலியில் காவல் துறையின் சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் மனு பெற்றுவிசாரித்தாா் காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா.









