தாமிரவருணி பாசன கடைமடைப் பகுதியில் நீரின்றி காயும் நெற்பயிா்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
தாமிரவருணி பாசனத்துக்குள்பட்ட வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய் கடைமடைப் பகுதிக்கு போதிய நீா்வரத்தின்றி நெற்பயிா்கள் காய்ந்துள்ளதால், தாமதமின்றி தண்ணீா் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.













