வள்ளியூா் சந்தையில் விதிமீறி கடை ஏலம்: நெல்லை ஆட்சியரகம் முன் வியாபாரி தீக்குளிப்பு முயற்சி
வள்ளியூா் சந்தையில் கடைகள் ஒதுக்கீட்டில் குளறுபடி நிலவுவதாகவும், அதைத் தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன் வியாபாரி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.










