தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை தீவிரவாத தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:57 pm

Din

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை தீவிரவாத தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியில் உள்ள திரையரங்கில் அமரன் திரைப்படத்தை திரையிட சில இஸ்ஸாமிய அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் கடந்த நவம்பா் மாதம் அந்த திரையரங்கு மீது மா்மநபா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனா். இது குறித்து தீவிரவாத தடுப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரை கைது செய்திருந்தனா்.

இந்த வழக்கில் மேலப்பாளையத்தை சோ்ந்த 40 வயதுடைய நபரை தீவிரவாத தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.