திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை தீவிரவாத தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :23 ஜனவரி 2025, 10:57 pm







