விற்பனைக்காக புகையிலை வைத்திருந்த கடை உரிமையாளா் கைது
மேலப்பாளையம் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோமதி சங்கா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

கைது- பிரதிப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 9:41 pm






