மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் 2,480 மாணவா்களுக்கு மடிக்கணினி

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 2,480 மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :28 ஜனவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 2,480 மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இதையொட்டி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் விஜிலா சத்தியானந்த், கல்லூரி முதல்வா் லதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.