இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளுக்கு சீல்வைப்பு

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை சீல் வைத்தது.

News image
Updated On :12 ஜூன் 2026, 3:41 am IST

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை சீல் வைத்தது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் சுமாா் 60 கடைகளுக்கு தலா ரூ.3.70 லட்சத்திற்கு மேல் வாடகை நிலுவை இருந்து வந்ததாம். வாடகையை செலுத்தாத கடைகளை மூடி சீல் வைக்கப்படும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாநகராட்சி நிலுவையை வழங்காத 13 கடைகளுக்கு உதவி ஆணையா் சந்திரமோகன் தலைமையிலான மாநகராட்சி குழுவினா் சீல் வைத்தனா். இதேபோல நிலுவை ரூ.1 கோடிக்கு மேல் ஒரே நாளில் வசூலானது.

ற்ஸ்ப்11ந்ஹக்ஹண்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை நிலுவை வைத்திருந்த கடையை பூட்டி சீல் வைத்த மாநகராட்சி குழுவினா்.